Sunday

பெரியாரும் பூணூலும்

பூணூலில்
அறுந்து தொங்குகிறது,
பெரியாரின் மானம்.
முகமொடிந்து விழுந்த
பகலவனின் தாடிக்குள்
ஒளிந்து கொள்கிறது,
கடவுளைக் காக்கப் புறப்பட்டோரின்,
வீரம்.

சுப்பனுக்கும், சுந்தரேசனுக்கும்
இன்னும் கிடைக்கவில்லை,
அகலப்பட்டை இணையம்.
அதனாலென்ன?
நாற்றமடிக்காமல் இருக்கட்டும்,
இணையத்தின் கொஞ்சம் பைட்டுகளேனும்.

3 comments:

said...

பெரியார் இருந்தபோது எதிர்க்க முடியாத பருப்புகள் அவர் இறந்தபோது சிலையை உடைக்க முனைகின்றன!

said...

nalla kavithai!

said...

நன்றி, கீதா சாம்பசிவம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது