Monday

நாங்களும் கவிஞர் ஆகிட்டோம்ல

பரிசு பெற்ற கவிதை :

தினமும் கடக்கும்
வழக்கமான சாலையில்
பழகிய பள்ளங்களைப் போன்றது
உன்னைப் பற்றிய நினைவுகள்
தவிர்க்க நினைக்கும்
கவனமான பயணங்களிலும்
நிலைகுலைந்து விழ நேர்கிறது
ஓரிரு முறையேனும்.

சுட்டிகள்:

http://tamilnathy.blogspot.com/
http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html

ஏற்புரை :-):

தமிழ்நதி, சிந்தாநதி, மற்றும் "விடை தேடும் வினா" குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். எழுதுவது கவிதையா என்று ஊர்ஜிதமாகாத நிலையில் (இதை தமிழ்நதி அவர்கள் சொல்வது தன்னடக்க வகையறாவை சேர்ந்தது :-)), நான் மிகவும் மதிக்கும் தமிழ்நதி அவர்களிடமிருந்து இந்த முடிவு வந்தது ஒரு இன்ப அதிர்ச்சி.

20 comments:

said...

அருமையான வார்த்தைகள் இந்த கவிதையில் ...கவிதை தாங்க ஏன் பரிசில் கிடைத்த பின்னால் புலவருக்கு இப்படி ஒரு சந்தேகம்.

said...

பாராட்டுக்கள் ப்ரசன்னா!!

said...

வாழ்த்துகள்!

//பழகிய பள்ளங்களைப் போன்றது//

பழகிய பள்ளங்களைப் போன்றவை

ஏற்பில்லையா??!

said...

சரியான திருத்தம்தான், வாசகன். ஆனாலும், எழுதி முடித்து பரிசுக்கும் தேர்வான பிறகு மாற்றவேண்டாமே என விட்டுவிட்டேன். வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
(ஆமாம், வாழ்த்துக்கள் சரியா? வாழ்த்துகள் சரியா? :-) )

நன்றி ராதா.
முத்துலட்சுமி, :) மிக்க நன்றி.

said...

வாழ்த்துக்கள் :-)

said...

நன்றி சேதுக்கரசி.

said...

Bossu, neenga piringa ! Intha alavukku ennangalai vaarthaigala kondu vara kaaranamaanavanga yaaru ? (Thayavu seithu, "Kaathal enbatha oru vithamaana unarchi", appadinnu dialogue vidaama sollunga :-P)

said...

Ooh, this is how the mac is used !!!

Good work, keep posting!

said...

//...........kaaranamaanavanga yaaru ?
"Kaathal enbatha oru vithamaana unarchi"!!!
:-))
Thanks Ashok.

said...

Thanks for the visit and comments, gokul.

said...

அங்கேயே வாசித்தேன்.

வாழ்த்துக்கள்!!!

said...

நன்றி, அருட்பெருங்கோ.

said...

கவிதை நன்றாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள்.

said...

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி, பிருந்தன்.

said...

வாழ்த்துக்கள் ப்ரசன்னா !

said...

நன்றி, பரத்.

said...

வாழ்த்துக்கள் ப்ரசன்னா !

உங்களை 8 போட அழைத்திருக்கிறேன்; விபரங்களுக்கு http://vrkathir.blogspot.com/2007/07/8.html

said...

Boss, Enna vera ethuvum post panna maattengreenga? Enna busy aah?

said...

அழைத்தமைக்கு நன்றி, கதிரவன். தாமதத்திற்கு வருத்தங்கள். எழுத முயற்சிக்கிறேன்.

said...

அஷோக், ஆணி கொஞ்சம் ஜாஸ்தி, அதான். :-) சீக்கிரமே எழுதறேன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது